ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் 6ம் பாட்டு 7ம் பாட்டு முகவுரை: சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது … Read more

ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< நாலாம் பாட்டு ஐந்தாம் பாட்டு முகவுரை திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு  வீடு பேறு அளிக்கும் பொழுது தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை. இதன் காரணம் அவன்  பேரறிவாளனாய்  மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய் நற்குணங்கள் நிறைந்தவனாய்ச் செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் . இருப்பினும் சாஸ்திரங்களில் … Read more

pramEya sAram – Introduction

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImadh varavaramunayE nama: Full Series << thaniyan emperumAnAr aruLALa perumAL emperumAnAr Reason for origin of this work svAmi aruLALa perumAL emberumAnAr was a person who understood the esoteric purports of vedic scriptures. He knew the means to reach the ulterior motive mentioned in them. He also knew that … Read more

pramEya sAram – thaniyan

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImadh varavaramunayE nama: Full Series  aruLALa perumAL emperumAnAr – srIvillipuththUr maNavALa mAmunigaL – vAnamAmalai pramEya sAram thaniyan nIngAmal enRum ninaiththuth thozhumingaL nIL nilaththIr pAngAga nalla pramEya sAram parindhaLikkum pUngAvaLam pozhil sUzh pudai vAzhum pudhuppuli man AngAram aRRa aruLALa mAmuni ampadhamE!!!   Phrasal Meanings: nIL nilaththIr = Oh! The … Read more

ப்ரமேய ஸாரம் – 4 – கருமத்தால்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << மூன்றாம் பாட்டு நாலாம் பாட்டு முகவுரை:– இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிடமுடியாது. அவனுக்கும்’ சுதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது. இவ்வரிருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன. சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன  கர்ம யோகம்  முதலான … Read more

ப்ரமேய ஸாரம் – 3 – பலம் கொண்டு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << இரண்டாம் பாட்டு மூன்றாம் பாட்டு முகவுரை :- உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபடவேண்டுமேயல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது. இவ்வாறு இருக்க இதர   பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்? எவ்விதப் பயனும் இல்லை என்பதாம். திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா? உயிர்கள் அப்பொழுதே … Read more

ப்ரமேய ஸாரம் – 2 – குலமொன்று

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << முதற் பாட்டு இரண்டாம் பாட்டு முகவுரை:- கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ்வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள் மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப்பாடல் … Read more

ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << நூன் முகவுரை முதற் பாட்டு முகவுரை திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது. அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் பதவுரை: அவ்வானவர்க்கு     : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு மவ்வானவரெல்லாம்  : … Read more

ப்ரமேய ஸாரம் – நூன் முகவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் தனியன் எம்பெருமானார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நூல் தோற்றுவாய் அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும் மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும் உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் , பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும் அவாவுடையராயிருப்பவரும் தம்மை ஆதியில் சீடராய் … Read more

ப்ரமேய ஸாரம் – தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே பதவுரை நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே பாங்காக – பயனுடயதாக நல்ல – ஆன்ம … Read more