பூர்வ திநசர்யை – 26 – அத ஸ்ரீஸைலநாதார்ய

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 26-ஆம் பாசுரம் अथ श्रीशैलनाथार्यनाम्नि श्रीमति मण्डपे । तदङ्घ्रि पङ्कजद्वन्द्वच्छायामध्यनिवासिनम् ॥ 26 அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே | ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26 பதவுரை:- அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு, ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், ஸ்ரீமதி – மிக்க … Read more

பூர்வ திநசர்யை – 25 – மங்களாசாசனம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 25-ஆம் பாசுரம் मङ्गलाशासनं क्रुत्वा तत्र तत्र यथोचितम् । धाम्नस्तस्माद्विनिष्क्रम्य प्रविश्य स्वं निकेतनम् ॥ 25 மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் | தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25 பதவுரை:- தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார … Read more

பூர்வ திநசர்யை – 24 – தேவீ கோதா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 24-ஆம் பாசுரம் देविगोदा यतिपतिशठद्वेषिणौ रङ्गश्ऱुङ्गं सेनानाथो विहगव्रुषभः श्रीनिधिस्सिन्धुकन्या । भूमानीलागुरुजनव्रुतः पुरुषश्चेत्यमीषाम् अग्रे नित्यं वरवरमुने अङ्घ्रियुग्मं प्रपध्ये ॥ 24 தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம் ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா | பூமாநீளா குருஜநவ்ருத: புருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24 பதவுரை:- … Read more

பூர்வ திநசர்யை – 23 – மஹதி ஸ்ரீமதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 23-ஆம் பாசுரம் महति श्रीमति द्वारे गोपुरं चतुराननम् । प्रणिपत्य शनैरन्तः प्रविशन्तं भजामि तम् ॥ 23 மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் | ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23 பதவுரை:- ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும், மஹதி – மிகப்பரந்ததுமான, த்வாரே – … Read more

பூர்வ திநசர்யை – 22 – ததஸ்ஸார்த்தம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 22-ஆம் பாசுரம் ततस्सार्धं विनिर्गत्य भ्रुत्यैर्नित्यानपायिभिः । स्रीरङ्गमङ्गलं द्र्ष्टुं पुरुषं भुजगेशयम् ॥ 22 ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: | ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22 பதவுரை:- தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு, ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய், புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய், புருஷம் … Read more

பூர்வ திநசர்யை – 21 – ஸாக்ஷாத்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 21-ஆம் பாசுரம் साक्षात्फलैकलक्ष्यत्वप्रतिपत्तिपवित्रितम् । मन्त्ररत्नं प्रयच्छन्तं वन्दे वरवरं मुनिम् ॥ 21 ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் | மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21 பதவுரை:- ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி பவித்ரிதம் – முக்கிய … Read more

பூர்வ திநசர்யை – 20 – அனுகம்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 20-ஆம் பாசுரம் अनुकम्पापरीवाहैः अभिषेचनपूर्वकम् । दिव्यं पदद्व्यं दत्त्वा दीर्घं प्रणमतो मम ॥ 20 அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் | திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20 பதவுரை:-  அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால், அபிஷேசந பூர்வகம் – அடியேனை … Read more

பூர்வ திநசர்யை – 19 – ப்ருத்யை:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>  19-ஆம் பாசுரம் भ्रुत्यैः प्रियहितैकाग्रैः प्रेमपूर्वमुपासितम् । तत्प्रार्थनानुसारेण संस्कारान् संविधाय मे ॥ ப்ருத்யை: ப்ரியஹிதைகாக்ரை: ப்ரேமபூர்வமுபாஸிதம் | தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19) பதவுரை:- ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை … Read more

பூர்வ திநசர்யை – 18 – ததஸ்தத்ஸந்நிதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>  18-ஆம் பாசுரம் ततस्तत्सन्निधिस्तम्भमूलभूतलभूषणम् । प्रान्ङ्मुखं सुखमासीनं प्रसादमधुरस्मितम् ॥ ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் | ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18) பதவுரை:- தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு, தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய், ப்ராங்முகம் – கிழக்கு முகமாக, ஸுகம் – ஸுகமாக … Read more

பூர்வ திநசர்யை – 17 – அத ரங்கநிதிம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  17-ஆம் பாசுரம் अथ रन्गनिधिं सम्यग् अभिगम्य निजं प्रभुम् । श्रीनिधानं शनैस्तस्य शोधयित्वा पदद्वयम् ॥(17) அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் | ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17) பதவுரை:- அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு, … Read more