பூர்வ திநசர்யை – 31 – அப்ஜாஸநஸ்த
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 31-ஆம் பாசுரம் अब्जासनस्थमवदातसुजातमूर्तिम् आमीलिताक्षमनुसंहितमन्त्ररत्नम् । आनम्रमौलिभिरुपासितमन्तरङ्गैः नित्यं मुनिं वरवरं निभ्रुतो भजामि ॥ 31 அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம் ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் | ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை: நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31 பதவுரை:- அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து … Read more