வரவரமுனி சதகம் – பகுதி 4

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரவரமுனி சதகம் << பகுதி 3 सर्वावस्थासदृशविविधाSशेषगस्त्वत्प्रियाणां | त्यक्त्वा भर्तुस्तदपि परमं धाम तत्प्रीतिहेतो: || मग्नानग्नौ वरवरमुने मादृशानुन्निनीषन् | मर्त्याSवासो भवसि भगवन् ! मङ्गलं रङ्गधाम्नः || ३१॥ ஸர்வாவஸ்தா ஸத்ருச விவிதா சேஷகஸ்த்வத் ப்ரியாணாம் | த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ: || மக்நாநக்நௌ வரவரமுநே மாத்ருசாநுந்நீநீஷன் | மர்த்யாவாஸோ … Read more

आर्ति प्रबंधं – ५१

श्री:  श्रीमते शठकोपाय नम:  श्रीमते रामानुजाय नम:  श्रीमद्वरवरमुनये नम: आर्ति प्रबंधं << पाशुर ५० उपक्षेप एम्पेरुमानार विचार करतें हैं, “ तुम्हें अन्य तुच्छ विषयों के बारे में बात करने की क्या आवश्यकता हैं? इस्से पूर्व तुम्हारी स्थिति क्या थी?”. इस्के उत्तर में मामुनि कहतें हैं, “ मैं भी उन्हीं लोगों के तरह अनादि कालों से … Read more

आर्ति प्रबंधं – ५०

श्री:  श्रीमते शठकोपाय नम:  श्रीमते रामानुजाय नम:  श्रीमद्वरवरमुनये नम: आर्ति प्रबंधं << पासुर ४९    उपक्षेप पिछले पासुरम में श्री रामानुज के दिव्य चरण कमलों में शरणागति करने केलिए तैयार हुए लोगों को, मामुनि इस पासुरम में और एक महत्वपूर्ण उपदेश देतें हैं: जब श्री रामानुज के दिव्य नाम को जप करने से सबसे सर्व श्रेष्ट … Read more

आर्ति प्रबंधं – ४९

श्री:  श्रीमते शठकोपाय नम:  श्रीमते रामानुजाय नम:  श्रीमद्वरवरमुनये नम: आर्ति प्रबंधं << पासुर ४८ उपक्षेप पिछले पासुरम में, “ऐतिरासन अडि नँणादवरै एँणादु” कहकर वें साँसारिक व्यवहारों में ही ढूबे लोगों के प्रति अपने विरक्ति  प्रकट करतें हैं। किंतु उन्कि हृदय नरम  होने कि कारण उन्से धर्ति वासियों की पीड़ा कि सहन न होती हैं। अपने अत्यंत कृपा … Read more

வரவரமுனி சதகம் – பகுதி 3

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரவரமுனி சதகம் << பகுதி 2 कालोSनन्तः  कमलजनुषो न व्यतीता: कियन्तः तिर्यङ्मर्त्यस्तृणवनलताः प्रस्तारोSप्यभूवम् || इत्थं व्यर्थैजनिमृतिशतैरेनसामेव पात्रं | दिष्ट्या सोऽहं वरवरमुने दृष्टिगम्यस्तवासम् || २१॥ காலோநந்த: கமல ஜனுஷோ ந வ்யதீதா: கியந்த: திர்யங் மர்த்யஸ் த்ருண வந லதா: ப்ரஸ்தரோவாப்யபூவம்| இத்தம் வ்யர்த்தைர் ஜநி ம்ருதி சதைரேநஸாமேவ பாத்ரம் திஷ்ட்யா ஸோஹம் வரவரமுநே த்ருஷ்டி கம்யஸ்தவாஸம் … Read more

आर्ति प्रबंधं – ४८

श्री:  श्रीमते शठकोपाय नम:  श्रीमते रामानुजाय नम:  श्रीमद्वरवरमुनये नम: आर्ति प्रबंधं << पाशुर ४७ उपक्षेप मामुनि पिछले पासुरम में भागवदों (भगवान श्रीमन नारायण के भक्त) के प्रति कैंकर्य के बारे में गाये। तब, “इरामानुसाय नम:” कहतें हुए, वें, श्री रामानुज और उन्के भक्तों के प्रति कैंकर्य करने कि लिए उन्के इन्द्रियों और अंगों को आशीर्वाद … Read more

आर्ति प्रबंधं – ४७

श्री:  श्रीमते शठकोपाय नम:  श्रीमते रामानुजाय नम:  श्रीमद्वरवरमुनये नम: आर्ति प्रबंधं << पाशुर ४६ उपक्षेप “ऐतिरासर्काळानोम याम” कहते हुए, संतुष्ट होकर, मामुनि “रामानुज” दिव्य नाम कि महान्ता  को प्रकट करने का इच्छा करतें हैं। मामुनि का मानना है कि पूर्व पासुरम में “ माकान्त नारणनार” और “नारायणन तिरुमाल” से कहें  गए “नारायणा” दिव्य नाम से … Read more

வரவரமுனி சதகம் – பகுதி 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரவரமுனி சதகம் << பகுதி 1 त्वम्मे बन्धुस्त्वमसि जनकस्त्वं सखा देशिकस्त्वम् | विद्या वृत्तं सुकृतमतुलं वित्तमप्युत्तमं त्वम् || आत्मा शेषी भवसि भगवन् ! आन्तरश्शासिता त्वं | यद्वा सर्वं वरवरमुने! यद्यदात्मानुरूपं || ११   || த்வம் மே பந்து: த்வமஸி ஜநக: த்வம் ஸகா தேஷிகஸ்த்வம் | வித்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம் … Read more

வரவரமுனி சதகம் 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரவரமுனி சதகம் वरवरमुनिवर्यपादुरत्नं वरदगुरुंगुरुमाश्रये गुरूणाम् | उपनिशदुपगीतमर्थतत्वं तदिह यदीयवशम्वदं समिन्धे || १|| வரவரமுனிவர்ய பாது  ரத்னம் வரதகுரும் குருமாச்ரயே குரூணாம் | உபநிஷதுப கீதமர்த்த தத்வம் ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே   || 1 வரவர முனிம் = மணவாள மாமுனிகளின் பாது ரத்நம்  = திருவடிகளுக்கு ரத்நம்  போல் சிறந்த அடியார் குரூணாம் குரு  =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் … Read more

ஸ்ரீவிஷ்ணு புராணம் – பூ ஸ்துதி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பூமி ஸ்துதி – அம்சம் 1, அத்யாயம் 4 எம்பெருமான் ஸ்ருஷ்டிக்கு ப்ரம்மனை ஸ்ருஷ்டித்தபின், பாத்ம கல்பம் முடியும் தறுவாயில் ப்ரம்மன் உறக்கம் நீங்கிக் கண் விழித்தபோது  பெரும் நீர்ப்பரப்பில் தான் தாமரையில் இருப்பதைக் கண்டார். ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூனவ: அயனம் தஸ்ய தா:பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: அப்போது நீர்க்கடலில் எம்பெருமான் ஸயனத் திருக்கோலம் … Read more