ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 46 – 50 பாசுரம் 51 ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார். என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம் இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால் என்று இழவின்றி இருக்கும் … Read more