ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 31 – 35

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 26 – 30 பாசுரம் 31 ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார். அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியேஅடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியேசெறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியேதென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியேமறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியேமாறன் உரை … Read more