ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 26 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 21 – 25 பாசுரம் 26 தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக்கருத்தை “தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி, ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார். தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ? சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ? மன்னிய சீர் … Read more