ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்குஉணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*மணவாள மாமுனிவன் வந்து மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை வெளியிட்டுக்கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த … Read more