thiruvAimozhi – Simple Explanation – 9.10 – mAlainaNNi

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 8.10 AzhwAr was greatly anguishing in separation from emperumAn. For such AzhwAr, emperumAn manifested his divine archA form in thirukkaNNapuram where he has placed himself to be easily seen and enjoyed by all and guarantees that AzhwAr will reach him at the … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 9.10 – மாலைநண்ணி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 8.10 எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தி இருந்த ஆழ்வாருக்கு அவன் தான் தன்னை எல்லோரும் எளிமையாகக் கண்டு அனுபவிக்கும்படி திருக்கண்ணபுரத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருப்பதைக் காட்டி, இந்த தேஹத்தின் முடிவில் தன்னை அடைந்து விடலாம் என்று உறுதிகொடுக்க, அதை நினைத்து ஆனந்தத்தை அடைகிறார் ஆழ்வார் இந்தப் பதிகத்தில். முதல் பாசுரம். ஆலிலைக் கண்ணனான மஹோபகாரகன் திருவடிகளிலே எல்லாக்காலங்களிலும் அன்புடன் தொண்டு … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 8.10 – நெடுமாற்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.4 ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார். முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான … Read more