இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 61 – 70
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 51 – 60 அறுபத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானாரின் குணங்களின் வைபவம் எப்படி இருக்கும் என்று கேட்க அதை விவரித்தருளுகிறார். கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே … Read more