நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன் எம்பெருமான் இடைப் பெண்களின் வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் இருக்க, அப்பெண்கள் அவனிடத்திலே ப்ரார்த்தித்தும் நிந்தித்தும் வஸ்த்ரங்களைப் பெற்றார்கள். எம்பெருமானும் அப்பெண்களும் கூடி அனுபவித்தார்கள். ஆனால் இந்த ஸம்ஸாரத்தில் எந்த இன்பமும் நிரந்தரமாக நிற்காது என்பதால், அவனும் அவர்களிடம் இருந்து பிரிந்து அவர்கள் இன்பத்தைத் தடுத்தான். அவர்களும் இவன் நம் வஸ்த்ரங்களைப் … Read more

siRiya thirumadal – 46 – pErAyiram udaiyAn

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous pErAyiram udaiyAn pEyppeNdIr num magaLaith thIrA nOy seydhAn ena uraiththAL – chikkenamaRRu                     52 Word by Word Meanings pEr Ayiram udaiyAn – one who has a thousand names (which reflect such innumerable activities) (only that emperumAn) pEy peNdIr – Oh womenfolk, who … Read more

ఉత్తర దినచర్య శ్లోకం 9 – కర్మాధీనే

శ్రీ:శ్రీమతే శఠకోపాయ నమ:శ్రీమతే రామానుజాయ నమ:శ్రీమద్వరవరమునయే నమ: శ్రీ వరవరముని దినచర్య << స్లోకం 8 శ్లోకము  కర్మాధీనే వపుషి కుమతిః కల్పయన్నాత్మభావం  దుఃఖే మగ్నః కిమతి సుచిరం దూయతే జంతు రేషః  ! సర్వం త్యక్త్వా వరవరమునే ! సంప్రతి త్వత్ప్రసాదాత్  దివ్యం ప్రాప్తుం తవ పదయుగం దేహి మే సుప్రభాతమ్ !! ప్రతిపదార్థము: హే వరవరమునే = వరవరముని స్వామి  ఏషః జంతుః = మీ  దాసుడైన ఈజీవాత్మ  కర్మాధీనే = కర్మవశమున  వపుషి = తన … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << இரண்டாம் திருமொழி – நாமமாயிரம் முன் பதிகத்தில் கண்ணனும் ஆண்டாள் முதலான இடைப்பெண்களும் கூடி இருக்க, இதைக் கண்ட இடைப்பெண்களின் பெற்றோர் “இப்படியே இவர்களை விட்டோம் என்றால் இவர்களின் கூடலினால் ஆனந்தம் தலைக்கேறி இவர்கள் அழிந்தே விடுவார்கள்” என்றெண்ணி, தங்கள் பெண்களைக் கண்ணனிடமிருந்து பிரித்து நிலவறைகளிலே அடைத்து விட்டனர். அந்நிலையிலே அப்பெண்கள் ஒரு பக்கமும் கண்ணன் மற்றொரு பக்கமும் … Read more