நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன் எம்பெருமான் இடைப் பெண்களின் வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் இருக்க, அப்பெண்கள் அவனிடத்திலே ப்ரார்த்தித்தும் நிந்தித்தும் வஸ்த்ரங்களைப் பெற்றார்கள். எம்பெருமானும் அப்பெண்களும் கூடி அனுபவித்தார்கள். ஆனால் இந்த ஸம்ஸாரத்தில் எந்த இன்பமும் நிரந்தரமாக நிற்காது என்பதால், அவனும் அவர்களிடம் இருந்து பிரிந்து அவர்கள் இன்பத்தைத் தடுத்தான். அவர்களும் இவன் நம் வஸ்த்ரங்களைப் … Read more