திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 16 – 20
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 6 – 15 இனி, 16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாலகர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள் பதினாறாம் பாசுரம். இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள். நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் … Read more