உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 67
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 66 ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் – பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் அறுபத்தேழாம் பாசுரம். நீரோ “ஆசார்யனே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறீர். ஆனால் வேறு சிலரோ எம்பெருமானே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறார்கள், இதில் எது உண்மை?” என்று தன் … Read more