உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 25
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர் இருபத்து ஐந்தாம் பாசுரம். இப்பொழுது இரண்டு பாசுரங்களில் மதுரகவி ஆழ்வார் வைபவத்தை அருளிச்செய்கிறார். இதில், ஆழ்வார் அவதரித்த சித்திரையில் சித்திரை நாள் மற்றைய ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் பெருமை பெற்றது … Read more