உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 2 ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து மூன்றாம் பாசுரம். தன் திருவுள்ளத்தை ஸமாதானம் செய்த பிறகு, பாசுரங்களை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே அமங்களங்கள் போகும்படியாக மங்களாசாஸனத்துடன் தொடங்குகிறார். ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு. … Read more