உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 29
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 28 எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா வந்துதித்த நாள் என்னும் வாசியினால் – இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர் இருபத்தொன்பதாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரையின் வைபவத்தை எப்பொழுதும் நினைத்திரு என்று தன் நெஞ்சைக் குறித்து அருளிச்செய்கிறார். நெஞ்சே! எமக்கு ஸ்வாமியான யதிராஜர் இந்த உலகத்திலே வந்துதித்த … Read more