உபதேச ரத்தின மாலை – தனியன்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச … Read more