thiruvAimozhi – 3.6.7 – ezhumaikkum

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Third Centum >> Sixth decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In seventh pAsuram – AzhwAr says “After emperumAn manifesting simplicity towards his devotees, you give up the doubts in … Read more

thirumAlai – 16 – sUdhanAyk kaLvanAgi

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series << Previous avathArikai (Introduction) In the previous pAsuram, AzhwAr divined that his doubts regarding the path to attaining emperumAn and the purushArtham (goal) were clarified by emperumAn. Having got rid of the doubt, in this pAsuram, AzhwAr says that emperumAn created a flood … Read more

உத்தர​ திநசர்யை – 4 & 5

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 3 தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ | விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4) ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே | ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5) பதவுரை: தத: – அதன்பிறகு, தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய், விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், … Read more

உத்தர​ திநசர்யை – 3

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 2 ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: | ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3) பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: … Read more

உத்தர​ திநசர்யை – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 1 அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் | வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் || பதவுரை:  அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, … Read more

உத்தர​ திநசர்யை – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20 இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் | வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் || பதவுரை: இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே, ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற, ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான, உதிதை: – பேச்சுக்களாலே, யதிகுல … Read more