பூர்வ திநசர்யை – 4 – பார்ச்வத:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      4-ஆம் பாசுரம் पार्श्वतः पाणि पद्माभ्याम्  परिग्रुह्य भवत्प्रियौ । विन्यस्यन्तम् शनैरन्ङ्घ्री म्रुदुलौ मेदिनितले ॥ பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ | விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே || பதவுரை:- பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும், பவத் – தேவரீருக்கு, ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் … Read more

பூர்வ திநசர்யை – 3 – ஸுதாநிதிமிவ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      3-ஆம் பாசுரம் सुधानिधिम्  इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् । प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥ ஸுதாநிதிமிவ ஸ்வைரஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்| ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் || பதவுரை :- ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ரவிக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,  ஸுதாநிதி … Read more

பூர்வ திநசர்யை – 2 – மயிப்ரவிஶதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      2-ஆம் பாசுரம் मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः | पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः || மயிப்ரவிஶதி ஸ்ரீமந்மந்திரம் ரங்கஶாயிந: | பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: || அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள் தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய், அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் … Read more

rAmAnusa nURRanthAdhi – 6

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << previous (enakkuRRa selvam) pAsuram 6  Introduction (given by maNavALa mAmunigaL) In previous pAsuram, he said ‘paththi Eyndha iyalvu idhu enRu, inakkuRRam kANa killAr’ [5] (they would not know to find faults in the prabandham, seeing that this prabandham came out of devotion). … Read more