ஞான ஸாரம் 30- மாடும் மனையும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                       30-ஆம் பாட்டு: முன்னுரை: தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம் ‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று … Read more

ஞான ஸாரம் 29- மந்திரமும் ஈந்த குருவும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                              29-ஆம் பாட்டு: முன்னுரை: எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும் அம்மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும் மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும் ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள் பிறவித்துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப்பாடல் … Read more

ஞான ஸாரம் 28- சரணாகதி மற்றோர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                        28-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி … Read more

ஞான ஸாரம் 27- நெறி அறியாதாரும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                                27-ஆம் பாட்டு: முன்னுரை:- ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும் கண்ணபிரான் … Read more

kaNNinuN chiRuth thAmbu

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImadh varavaramunayE nama: nammAzhwAr and madhurakavi AzhwAr Audio e-book: http://1drv.ms/18b0ZVX mAmunigaL, in his upadhEsa raththina mAlai, highlights that madhurakavi AzhwAr‘s thirunakshathram (chithrai month chithrai nakshathram) is so much more important than other AzhwArs‘ thirunakshathrams for us (prapannas and rAmAnuja sambandhis). This is due to his unprecedented and unflinching … Read more

ஞான ஸாரம் 26- தப்பில் குருவருளால்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                       26-ஆம் பாட்டு: முன்னுரை: சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும். திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார். … Read more

ஞான ஸாரம் 25- அற்றம் உரைக்கில்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                            25-ஆம் பாட்டு: முன்னுரை: “அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில். … Read more

ஞான ஸாரம் 24- வண்டுபடி துளப

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                         24-ஆம் பாட்டு: முன்னுரை: ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும் மூன்று வகையாகக் … Read more

ஞான ஸாரம் 23- ஊழி வினைக்குறும்ப

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                  23-ஆம் பாட்டு: முன்னுரை: முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது. இறைவன் … Read more

ஞான ஸாரம் 22- உடைமை நானென்றும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      22-ஆம் பாட்டு: முன்னுரை: வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி … Read more